வாழ்த்து
இலக்கிய வானில் பறக்க
சமூகத் தேனில் சிறக்க
வலம் வந்து
உளம் மகிழ
சமூகத் தேனில் சிறக்க
வலம் வந்து
உளம் மகிழ
புதுஉலகம் படைக்க வாரீர்…
புதுமைகளைச் சமைக்க வாரீர்…
– முனைவர் சி.அங்கயற்கண்ணி,
இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,
சி.நா.கல்லூரி, ஈரோடு.
பகுத்தறிவுப் பகலவன்
துணிச்சலில் வேங்கை, தொண்டிலே வாழை,
உழைப்பிலே தேனி, உள்ளத்திலே வானம்,
சிந்தனையில் ஞாயிறு, செயலிலே பேராறு,
அன்பிலே தேன்மழை, பண்பிலே பழக்குலை,
உழைப்பிலே தேனி, உள்ளத்திலே வானம்,
சிந்தனையில் ஞாயிறு, செயலிலே பேராறு,
அன்பிலே தேன்மழை, பண்பிலே பழக்குலை,
-அ.மறைமலையான்
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....